தமிழ்கதிர் வலைப்பூவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Sunday, April 1, 2012

வாத்துக்கு ஏன் இந்த கொலைவெறி!!!!

, 0






சாலையில் நடந்து சென்ற ஒரு பெண் வாதத்துடன் சண்டையிட்டு வெல்ல முடியாமல் தனது கைப்பையை நிலத்தில் போட்டுவிட்டு சற்று தள்ளி காவல் நிற்கிறார் .

அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு ஆண் அந்த வாதத்துடன் சண்டையிட்டு அந்த கைப்பையை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுக்கிறார். 

ஆனால் அந்த வாத்து அந்த மனிதரை மீண்டும் தாக்குகிறது . ஒருவழியாக அந்த வாத்திடம் இருந்து தப்பித்து இருவரும் செல்கிறார்கள் .

நீங்களும் இந்த வீடியோவைப் பார்த்து சந்தோசப்படுங்கள் ....





You Might Also Like
JOIN THE DISCUSSION

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது ....









Animated Social Gadget - Blogger And Wordpress Tips