உன்னுடன் சந்தோசமாக வாழப்போகிறேன் என்று.......
ஒரு நொடியில் அனைத்தும் கலைந்து எழுந்தேன்
என் கைப்பேசியில் உன் அழைப்பு ..........
ஓராயிரம் தடவை வாழ்த்தச் சொன்னாய்
பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் சந்தோசமாய் வாழ .............
மீண்டும் ஓராயிரம் கனவுகளுடன் நித்திரையில்
தனிமையில் எப்படி சாவது என்று ............
உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது ....