தமிழ்கதிர் வலைப்பூவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Saturday, June 9, 2012

இறந்த சிறுவன் மீண்டும் உயிர் பெற்ற அதிசயம் (படங்கள் இணைப்பு )

, 0






இறந்து 30 நிமிடத்திற்குப் பிறகு மீண்டும் உயிர் பெற்ற அதிசயம் மருத்துவ உலகில் நடந்துள்ளது.


ஜாக் என்ற சிறுவன் வீட்டில் இருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டன்.உடனே அவனது தாய் அவனைப் பார்த்த போது அவன் இறந்து கிடந்தான்.



இறந்த பிறகும் அவனுக்கு முதலுதவி கொடுத்த அந்த தாய் ஜாக்கை உடனே மருத்துவமனைக்கு கொண்டுசென்றார்.


அங்கு அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது . அவன் இறந்து கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரை துடிக்காமல் இருந்த அவனது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கியது .


ஆனால் மீண்டும் உயிர் பெற்ற அந்த சிறுவனின் செயல்பாடுகள் மிகவும் வித்தியாசமாக இருந்தது. தனது பெற்றோர் உள்பட யாரையும் அந்த சிறுவனுக்கு அடையாளம் தெரியவில்லை.புதிதாக பிறந்த குழந்தை போன்று அவனது செயல்பாடுகள் இருந்தது.


அந்த சிறுவனுக்கு ஏன் இவ்வாறு நிகழ்ந்தது என்று மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.


மருத்துவ உலகில் மீண்டும் ஒரு அதிசயம்.





You Might Also Like
JOIN THE DISCUSSION

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது ....









Animated Social Gadget - Blogger And Wordpress Tips