தமிழ்கதிர் வலைப்பூவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, March 20, 2012

ஏன் நினைக்க மறந்தாய்......

4







உன்னை முதலில் பேருந்தில்தான் சந்தித்தேன்
பேசவேண்டும் என்று துடித்தேன் ஆனால் பயம்
நான் பேசி நீ பேசாமல் சென்றுவிடுவாயோ என்று


சில நாள் சென்றது பேசினேன் நீயும் பேசினாய்
உன் தொலைபேசி எண்ணை கேட்டேன் தந்தாய்
சில நாள் பேசி ஒரு நாள் சொன்னேன் உன்னை
காதலிக்கிறேன் என்று நீயும் சொன்னாய் என்னை
காதலிக்கிறேன் என்று .....

பேசினோம் பேசினோம் அப்பொழுது நினைக்கவில்லை
உன் பெற்றோரை

நாளை உலகமே அழிந்துவிடும் என்று நினைத்து
இன்றே பேசினோம்!!!!!!!.....

அப்பொழுது கூட நினைக்கவில்லை உன் பெற்றோரை ??

நான் ஒரு தடவை சொன்னதை நீ ஓராயிரம் தடவை 
சொன்னாய் என்னை காதலிக்கிறேன் என்று .................

இனிமையில் உறவாடினோம்
தனிமையில் கலவாடினோம்
அப்பொழுதும் நினைக்கவில்லை
உன் பெற்றோரை .......

சந்தோசம் இப்பொழுதாவது நினைத்தாயே நாம்
கல்யாணம் கட்டின பிறகு நினைக்காமல்

நாம் சேரவே முடியாது என நினைக்கும் நீ
நாம் கண்டிப்பாக சேருவோம் என 

ஏன் நினைக்க மறந்தாய் ???...........
        


You Might Also Like
JOIN THE DISCUSSION

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது ....

4 comments

Anonymous
March 21, 2012 at 4:54 AM

சார் மெயில் அனுப்பி இருக்கிறேன்

Anonymous
March 21, 2012 at 3:29 PM

வரவேற்க்கின்றேன் நண்பா...

Anonymous
March 23, 2012 at 7:19 PM

ohhhh niceeee kaviiitei!!!!

Anonymous
March 23, 2012 at 7:25 PM

niceeeeeeee kavitei









Animated Social Gadget - Blogger And Wordpress Tips